Thursday, May 17, 2018

ஐயா நல்லகண்ணுக்கு புரிந்துவிட்டது குள்ளநரித்தனம்?!

எனக்கு இப்போதைக்கு வேலை எதுவுமில்ல. பி க் பாசு 2 ல ஒரு பெரிய தொகை வரும். அப்போ ட்விட்டர்ல கிழி கிழினு கிழிப்பேன். அதுவரைக்கும் எங்கே எழவு விழுந்தாலும் நான் கண்ணீர் விட்டு அழுவேன்.

மேலும் நான் காவேரி பிரச்சினைக்கு நான் தீர்வு காணப் போறேன். காவிரி தண்ணீரில் எல்லா ட்ராப்பும் நமக்குத்தேன்னு நாட்டு உணர்த்தப் போறேன்.

நல்லகண்ணு! ஸ்டாலின்!   ரசினி!  எல்லாரும் வந்து தலைமை தாங்குங்க. 

அப்போ நீ யாரு?  நாந்தேன் தலைவன். நீங்க எல்லாம் என் எடுபிடிகள்! ஹா ஹா ஹா!

மூள மழுங்கிவிட்ட திராவிடக் கைக்கூலிகளூக்கு புரியாதது நல்லகண்ணூக்கு புரிந்துவிட்டது போலும்.

 கமல்ஹாசன் கூட்டத்தில் நானா? - ஆதங்கப்பட்ட ஆர்.நல்லகண்ணு- விகடன்

நாங்க காலங்காலமா போராட்டிக்கிட்டு இருக்கோம். நீ முந்தாள் பெய்த மழையில் நேத்து மொளச்ச காளான்.

என்னவோ நான் உனக்கு எடுபிடிங்கிற மாதிரி நீ என்னத்த உளறல்?? போய் பிக் பாசுல தமிழர்களூக்கு தொண்டு செய்து கிழி! நாங்க எங்க அரசியலை பார்த்துக்கிறோம்.



No comments: