Sunday, January 8, 2017

நாடார் சமூகம் பற்றி மாலா வாசுதேவன் பதிவு மற்றும் விவாதம்

 நாடார் சமூகம் தங்களை அவமானப் படுத்தியதை, தங்கள் மகள், தங்கை, தாயை ஆடை அணியவிடாமல் அவமானப் படுத்திய வரலாறைப் பற்றி நாங்கள் கேட்கத் தயாராக இல்லை. அதை பாடப் புத்தகங்களில் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை என போராடுகிறார்கள்.

பதிவர் மாலா வாசுதேவன் சொல்கிறார், வரலாறை சொல்வதில் தவறில்லை என்று. நாடார் பெண்களை மேலாடை அணியாமல் திரிய வேண்டும் என்று சொன்னது வரலாறு, அதை எல்லாப் பாடப் புத்தகங்களிலும் எழுதலாம் என்கிறார். 

 அதாவது "வரலாறு முக்கியம் அமைச்சரே" என்கிறார் ஒரு அரைவேக்காட்டு சி னி மா வசனத்தை மேற்கோள்காட்டி

இவருக்கு கூஜா தூக்கும் வி பாலா என்கிற பதிவர் பார்ப்பனர்களை "பார்ப்பான்" என்றும் பாடப் புத்தகங்களில் சொல்லி இருக்கிறது என்பது போல் உளறி வைக்கிறார்.

இது சம்மந்தமான என்னுடைய பின்னூட்டங்கள் "நாகரிகம், தரம்" கருதி அப்பதிவில் அகற்றப்பட்டன. அவைகள் இங்கே பதிவுடன் பதிவிடப்படுகிறது.

I spent lot of my time writing my comments, I dont like them being destroyed by some half-baked blogger who hardly understands the seriousness in this sensitive topic.


So, here you go, folks..

 

 

என்ன தான் இருக்கிறது 9ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நாடார்களைப் பற்றி

சிபிஎஸ்இ சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்புப்பாடப்புத்தகத்திலிருந்து சில பகுதிகளை நீக்க வேண்டுமென்று கோரிக்கைகள் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டு தற்சமயம் அப்பகுதிகளை நீக்கி கல்வித்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, அப்பகுதிகளை வகுப்பறையில் நடத்தக்கூடாதென்றும் மேலும் அப்பகுதியிலிருந்து பரிட்சையில் கேள்விகள் கேட்கக் கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
ஒரு விஷயத்தைக்குறித்து யாராவது போராடும்போதுதான் (அது எவ்வளவு சாதாரணமாக விஷயமாக இருந்தபோதிலும்) பலரின் கவனத்தை அது திருப்புகிறது. என்ன தான் இருக்கிறது அதில் என்ற ஆர்வக்கோளாறில் அதைப் படித்தோம். 
இது தான் பாடப்புத்தகத்தில் இருக்கிறது - 1800களில் சாணார் என்றழைக்கப்பட்ட நாடார் குலப்பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்கும் வகையில் ஆடை அணிவது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. உயர்குலத்தவரான நாயர் பெண்கள் மட்டுமே மேல்முண்டு அணிய அனுமதி. இச்சட்டத்தை எதிர்த்து 1822 முதல் 1859 வரையான காலங்களில் கடுமையாகப் போராடி, மேலாடை அணிவது எங்கள் உரிமை என்று நிறுவினர் நாடார் சமூகத்தினர். இப்போராட்டத்தில் ஆங்கிலேயர்களின் பங்கு மகத்தானது. பிரிட்டிஷ் மகாராணி இச்சட்டத்தைக் காட்டுமிராண்டித்தனமானது என்று கூறி கடுமையாகக் கண்டித்தார். வேறு வழியின்றி திருவிதாங்கூர் மன்னர் அனைத்து நாடார் பெண்களும் குப்பாயம் என்ற மேலாடை அணியலாம் என்ற உரிமை அளித்தார்.
பாடப்புத்தகத்தில் இப்பகுதியைத் தடை செய்வதற்கு சில காரணங்களை முன்வைக்கின்றனர் அரசியல்கட்சிகளைச் சார்ந்தோர் மற்றும் சில நாடார் அமைப்புகள். அந்தத் திருத்தங்களை வேண்டுமானால் செய்யலாமே தவிர, நீக்க வேண்டியதன் அவசியமென்ன?

நாடார் சமூகம், மேலாடை அணியக்கூட உரிமையில்லை என்று அசிங்கப்படுத்தப்பட்டும், அடக்கப்பட்டும், தடை பல தாண்டி முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்று வீறு கொண்டெழுந்தது. தான் கால் வைத்த அத்தனை துறைகளிலும் சாதனை படைத்து வருகிறது.  கடின உழைப்பே முன்னேற்றத்துக்கு அடிப்படை என்று நிரூபிக்கிறது. இன்றும் நம் தெருவில் சிறிய கடை வைத்திருந்த அண்ணாச்சி, அதே இடத்தில் நாளடைவில் சூப்பர் மார்க்கெட் கட்டி விரிவடைகின்றார் என்றால் அது கடின உழைப்பில்லாமல் வேறென்ன?    ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு நம்பிக்கைக் கீற்றைத் தருவதல்லவா இது போன்ற உழைப்பு?

சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்ததுதான் ஃபீனிக்ஸிற்கான பெருமை. தான் சாம்பலிலிருந்துதான் உயர்ந்தோம் என்று உலகிற்குத் தெரிவிப்பதில் என்ன அசிங்கம்? முன்னேறிச் செல்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அவசியம் நாம் எங்கிருந்து வந்தோம் என்பதைத் தெரிந்து கொள்வதும், தெரிவித்துக்கொள்வதும். என் வேர்களை வெளிப்படுத்திக்கொள்வதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. மாறாக என் முன்னோர்களைக் குறித்து நான் அளவில்லாப் பெருமையும், கர்வமும் கொள்கிறேன்.

முடிவாக - வரலாறு மிக முக்கியம் அமைச்சரே :)
Annex:

“… As it is not reasonable on the part of the Shanar women to wear cloths over their breasts, such custom being prohibited, they are required to abstain in future from covering the upper part of their body. An order (circular) had been issued on the 7th Edavam 989, to all places prohibiting the Shanar women of the families of such Sanars as may have embraced Christianity from wearing cloths, over their breasts, and requiring them to substitute for these the Kuppayam (a kind of short bodice used by their Christians and by Mohamadan native females) but with regard to their (the Shanars) allegation as an authority for wearing clothes over their breasts, that a decree has been passed subsequently by a law court, permitting the Shanar women on the contrary the use of clothes on the upper part of their body. Such a decision since if it be admitted as establishing a rule, it would be a direct contravention of the order alluded to, cannot but be considered as invalid. Therefore the order referred to is hereby republished to be held as a document (or authority) in their respect”
-C.M. Augur – Church, History of Travancore – 1902 – Appendix XVIII – Page vii

8 comments:

வருண் said...
History is important only for Victors and rulers. Most of the time they only wrote their victories and not their defeats. History is "carefully" written by manipulating the "facts" too. There are lots and lots of lies and manipulation is there in History. If someone said "வரலாறு முக்கியம் அமைச்சரே" அது ஒண்ணும் பொன்மொழியல்ல!அதை ஒரு குப்பை வசனமாகவும் பார்க்கலாம். அது பார்ப்பவரைப் பொறுத்து.
வருண் said...
ஒரு பக்கம் நாடார் சமூகம் எப்படி ஒடுக்கப்பட்டு இருந்தது என்பது இருக்கட்டும். இன்னொரு பக்கம், தன் மனைவி, அம்மா, தங்கை எல்லாம் மேலாடை போட்டு இருக்கும்போது இன்னொரு இனத்தை நீ மேலாடை போடக்கூடாதுனு சட்டம் கொண்டு வந்த உயர்சாதி னு சொல்லிக்கொண்டு அலைந்த ஈனத்தமிழர்களின் "இப் பெருமை", தமிழர்களுக்கு இழுக்கில்லையா?

தமிழ், தமிழர் பண்பாடு தமிழர் நாக்ரிகம்னு சும்மா ஏமாத்திக்கொண்டு திரிந்து இருக்கிறார்கள். உண்மையான ஈன உயர்சாதி தமிழன்களையும் அவனுகளுடைய ஈனப் புத்தியையும் பறைசாற்றுவது உங்களுக்கு கேவலமாக இல்லையா?

தோண்டி தோண்டிப் பார்த்தால் தமிழர் கலாச்சாரம் கேவலமானதாகத்தான் இருந்ந்து இருக்கு. இதில் பாதிக்கப்பட்டவர்களை விட "பாதிக்கப் பட வைத்தவர்கள்"தான் அவமானப் படவேண்டிய விசயம் இது! என்பது என்னுடைய பார்வை.
Bala V said...
History is important to victors only when the victors are alive now. When the history become a distant and hoary past, it is for all except the victors as they were all dead now. The right course is to prove that the history as written was a calculated imagination, by putting forth the genuine history as your research has told you.
Bala V said...
ஆசிரியர் ஏன் நாடார்கள் எதிர்க்கக்கூடாது என்று மட்டுமே சொல்கிறார். ஏன் எதிர்க்கிறார்கள் என்று சொல்லவில்லை அவர் சொல்வது போல, சாணார்கள் என்றழைக்கப்பட்டவர்கள் (ஓ பி சி சர்டிபிகேட் வாங்குவதற்காக பலர் சாணார் என்றுதான் போட்டுக்கொள்கிறார்கள். நாடார்களைப்பிடிக்காதவர்கள் அப்பெயரைத்தான் பயனபடுத்திப்பேசுவர். எப்படி பார்ப்பனரைப் பாப்பான் என்கிறார்களோ அது போல), இன்று தமிழ்ச்சமூகத்தில் ஓபிசிக்களில் மேலான நிலையை அடைந்திருக்கின்றனர். இதுவே அவர்கள் தங்கள் வரலாற்றை மூடி மறைப்பதற்குக் காரணம். ஒரு பெரிய ஜவுளிக்கடை முதலாளியோ, ஒரு வங்கி அல்லது எண்ணை தயாரிக்கும் நாடார் குடும்பமோ - டி எம் பி வங்கி, வி வி டி, இதயம் எண்ணை, போன்று) தங்கள் தலைமுறை, வரும் தலைமுறைகள் - தங்கள் முன்னோர் தலித்துக்களைப் போல நடத்தப்பட்டதைத் தெரிந்தால், தலித்துகளுக்கு இணையாக நாம் என்று கருதக்கூடும். மார்பை மறைக்க தடைசெய்யபப்ட்டது தலித்துகளுக்கும் கேரளா முழவதும்செய்யப்பட்டது எனவே. தலித்துகள்தான் இடைஞ்சல் அவர்களின் மரியாதையான இடத்துக்கு, இதுவே காரணம். நாடார்களை மட்டுமே இங்கு குறை சொல்ல முடியாது. இன்றைய தமிழ்ச்சமூகத்தில் எல்லாருமே தலித்துக்களைத் தீண்டத்தகாதவர்களாகப் பார்த்து, அவர்களுக்கு இணையாக நாம் நினைப்பில் கூட வராமல் பார்த்துக்கொள்கிறார்கள் என்பதுதானே உண்மை?

அதே சமயம், வரலாறு நன்கு பதியப்பட்டு விட்டது. பள்ளி பாடநூல்கள் வரலாறு எழுதாது. எழுதிய வரலாற்றிலிருந்து எடுத்துப்போடும். வரலாறு ஆசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும். அவர்கள் பாடநூலைப்படித்து தெரியவதில்லை. ஆய்வு நூல்களையே தேர்தெடுப்பர். அவை பல்கிப்பெருகிக்கிடக்கின்றன. இந்தியா ஹவுஸ் லண்டனிலும், மற்றும் ஐரோப்பிய நூலகங்களிலும். இந்தியாவிலே பல நூல்கள் இருக்கின்றன. அவை தெளிவாக நாடார்கள் தீண்டத்தகாதவர்களாகவே திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடாத்தப்பட்டனர் என்றே தெரிவிக்கின்றனர்.

மேட்டுக்குடி நாடார்கள் அந்நூல்களைத் தடை செய்ய அரசிடம் கோரிக்கை வைக்கலாம். இந்துத்வாவினர் வெண்டி டோனிகர் நூல்களைத்தடை செய்தத்து போல. இது நாடார்கள் தங்கள் வரலாற்றை மூடி மறைக்கத் துடிக்கிறார்கள் எனற உண்மையைத்தான் பறை சாற்றும். உங்களைத்தூண்டியது போல எல்லாரையும் நடந்தது என்ன என்று அறியத் தூண்டும். மறைக்க மறைக்க மேலே வருமே தவிர கீழே போகாது என்பது இவர்களுக்குத் தெரியவில்லை.

வரலாறு வெற்றியாளர்களால் எழுதப்படுகிறது என்பது உண்மை. அதே சமயம் ரிவிசைனிஸ்ட் வர்லாறு என்பதும் உண்டு. அது கசப்பான உண்மைகளை மறைக்கவே எழுதப்படுகிறது.
வருண் said...
***History is important to victors only when the victors are alive now. When the history become a distant and hoary past, it is for all except the victors as they were all dead now. The right course is to prove that the history as written was a calculated imagination, by putting forth the genuine history as your research has told you.**

Is this your research paper on History?? Sounds like utter nonsense! Ha Ha


வருண் said...
***எப்படி பார்ப்பனரைப் பாப்பான் என்கிறார்களோ அது போல)**

Which history book has "paappaan"??!! Can you cite me here, genius??! Otherwise keep your mouth SHUT! You sound STUPID every time you open your mouth!
மாலா வாசுதேவன் said...
You should be careful with the choice of your words Sir. Only dignified comments are encouraged in my blog
வருண் said...
***மாலா வாசுதேவன் said...

You should be careful with the choice of your words Sir. Only dignified comments are encouraged in my blog***

Why dont you help him showing the high school text book which says the word "பார்ப்பான்" instead of advising me how I should comment on your "ugly topic"?

Let us see this situation with an example

A girl is a Professor in a College today. She is from Nadar community who were abused not so long ago. This girl's mom grew up in southern Tamilnadu. Her mom was forced to walk "topless/half naked" by some HIGH CLASS ANIMALS because her mom was born in such and such caste which was considered a "low class" by THESE ANIMALS

Today, this girl, DO NOT EVEN want to think about HOW her mom was abused 30-40 years ago and was forced to walk half-naked.


Whatever happened to her mom was HISTORY. Someone like you (Mala) or this Balu who are obsessed with history wants to discuss about her mom's force half-naked walk story in a textbook. You strongly believe that it had happened, why can not I discuss about it? But the girl who got affected by this abuse DO NOT EVEN want to think about how her mom was abused. She says, "not to discuss" about this topic. But you and Bala are arguing that "வரலாறு முக்கியம் அமைச்சரே"?

You are talking about dignity???Are you serious, Mala?

4 comments:

வருண் said...

****சாணார்கள் என்றழைக்கப்பட்டவர்கள் (ஓ பி சி சர்டிபிகேட் வாங்குவதற்காக பலர் சாணார் என்றுதான் போட்டுக்கொள்கிறார்கள். நாடார்களைப்பிடிக்காதவர்கள் அப்பெயரைத்தான் பயனபடுத்திப்பேசுவர். எப்படி பார்ப்பனரைப் பாப்பான் என்கிறார்களோ அது போல),***

Let us see the facts in this guy's nonsense!

***CENTRAL LIST OF OBCs FOR THE STATE OF TAMILNADU


104

Nadar,
Shanar and Gramani,
including Christian Nadar, Christian
Shanar and Christian Gramani

http://www.bcmbcmw.tn.gov.in/obc/faq/tamilnadu.pdf



The above I found in the website. It does not say, there is a difference between Nadar or Shanar or Gramini. It is considered backwardclass no matter what.

He is writng some bullshit now!!

I can go on show every line he is written is somewhat manipulated nonsense.

This guy is manipulating the facts! This is how his

வருண் said...

****அதே சமயம், வரலாறு நன்கு பதியப்பட்டு விட்டது. பள்ளி பாடநூல்கள் வரலாறு எழுதாது. எழுதிய வரலாற்றிலிருந்து எடுத்துப்போடும். வரலாறு ஆசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும். அவர்கள் பாடநூலைப்படித்து தெரியவதில்லை. ஆய்வு நூல்களையே தேர்தெடுப்பர். அவை பல்கிப்பெருகிக்கிடக்கின்றன. இந்தியா ஹவுஸ் லண்டனிலும், மற்றும் ஐரோப்பிய நூலகங்களிலும். இந்தியாவிலே பல நூல்கள் இருக்கின்றன. அவை தெளிவாக நாடார்கள் தீண்டத்தகாதவர்களாகவே திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடாத்தப்பட்டனர் என்றே தெரிவிக்கின்றனர்.***

ஆமா, பாலு. வி. நீ என்ன சாதி?

தீண்டத் தகுந்த சாதியா?

சாதீயம் என்பதே அர்த்தமில்லாத, வலியவர் மெலியவரை ஏறி மிதித்ததுனு உனக்குத் தெரியாதா, வெளக்கெண்ணை?

வந்துட்டான், இவன் உயர்ந்த சாதியாம், மத்தவன் எல்லாம் தீண்டத் தகாதவ்வனாம்!

ஒண்ணு தெரிஞ்சுக்கோ, நீ நாளைக்குப் போயி நாடார் உன் மக்னுக்கு பொண்ணை கட்டிக்கொடுனு நின்னா, நாடார்கள் என்ன சொல்லுவானுக தெரியுமா? உன் சாதிக்கெல்லாம் நாங்க பொண்ணு கொடுக்க மாட்ட்டோம் என்பானுக. போய் யாரையாவது கட்டிக்கோனு சொல்லுவானுக்a.

இப்போ யாரு தீண்டத்தகாதவன்??

நீதாண்டா வெளக்கெண்ணை! புரியுதா??

வருண் said...

***மேட்டுக்குடி நாடார்கள் அந்நூல்களைத் தடை செய்ய அரசிடம் கோரிக்கை வைக்கலாம். இந்துத்வாவினர் வெண்டி டோனிகர் நூல்களைத்தடை செய்தத்து போல. இது நாடார்கள் தங்கள் வரலாற்றை மூடி மறைக்கத் துடிக்கிறார்கள் எனற உண்மையைத்தான் பறை சாற்றும். உங்களைத்தூண்டியது போல எல்லாரையும் நடந்தது என்ன என்று அறியத் தூண்டும். மறைக்க மறைக்க மேலே வருமே தவிர கீழே போகாது என்பது இவர்களுக்குத் தெரியவில்லை.***

ஆமா, நீ என்ன சொல்ல வர்ர இப்போ?

நாடார் குலப் பெண்களை உன்னை மாதிரி சாதியம் பேசும் நாய்கள் மேலாடை அணியவிடவில்லை என்கிற வரலாறை எல்லாப் பாடப் புத்தக்த்திலும் எழுதி இன்னைக்கு நாடார்னு சொல்ற எல்லாப் பெண்களும் கூணிக்குறுகி நடக்கணும்னு சொல்ல வர்ரியா?

அப்படி என்னடா பெரிய வரலாறு இது, பாடப் புத்தகத்தில் எழுத வேண்டியே ஆகணும்னு வரலாறு??

ஆமா, நீ என்ன சாதி? உயர் சாதியா? அப்படினு உன் ஆத்தா அப்பன் உன்னை சொல்லி சொல்லி ஊடடி வளர்த்தாங்களா?

ஆமா, நீ ஏன் உயர்சாதி? இப்படி ஒரு கீழ்த்தரமான வரலஆறை பறைசாற்றணும்னு துடிப்பதாலா??

உன்னைப் பார்த்தால் சாதியை கட்டி அழும் ஒரு ஈனசாத்இ மாதிரித் தெரியுது?

உன் வர்லாறு இதைவிட கேவலம்மாத்தான் இருக்கும். அதையும் எழுதலாமே?

மத்தவனை பாதிக்கும் ஒரு கேவலமான வரலாறை பத்தி பாட புத்தகத்தில் எழுதத் தவறில்லைனு சொல்ல உனக்கு என்னடா தகுதி இருக்கு வெண்ணை??

Yarlpavanan said...

அருமையான பதிவு