Sunday, May 31, 2015

வெட்டிப்பேச்சு பேசும் வேதாந்தி (மீள் பதிவு)

ஒரு சிலர் என்னதான் யோக்கியன், அறிவாளி வேடம் போட்டாலும், இன்னும் ஒரு சிலர் இந்த வேடதாரிகளின் உண்மையான மனநிலை (மர மண்டை நிலை)யை எளிதாகக் கண்டு பிடித்து விடலாம். எப்படி? நியாயம் பேசுறேன்னு சொல்லி பேசுவான். கவனிச்சுப்பார்த்தால் அவன் பார்ப்பீனிய சிந்தனைகள் வெட்ட வெளிச்சமாகத் தெரியும்! சரி, இந்த மீள்பதிவை வாசிங்க!
-------------------------

இந்த வெளக்கெண்ணை வேதாந்தி ஒரு  #1 ஃப்ராடு, அயோக்கியன் னு சொன்னால் நம்புவீங்களா?  மாட்டீங்களா?!! கடவுளுக்கு ஜால்ரா அடிக்கிறவன் எல்லாம் ரொம்ப நல்லவன், யோக்கியன், நியாயஸ்தன் போலதான் கதையை ஆரம்பிப்பான்.

You have to be careful and you need to read between lines when you read their fucking story!

Let us see his story..
***எனது சிறுவயதில் கடவுள் மறுப்புக் கொள்கை மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்ததென்னவோ உண்மைதான்.***
சிறு வயதிலேயே இவரு ஆத்தாவும் அப்பரும் இவருக்கு கடவுள் இல்லைனு சொல்லிச் சொல்லி கடவுள் மறுப்புக் கொள்கை   ஊட்டி ஊட்டி வளத்தாங்களாம்!

அதனால இந்த வெளக்கெண்ணைக்கு கடவுள் மறுப்புக் கொள்கை பசுமரத்தாணிபோல..

எப்படி? எப்படி?

பசுமரத்தாணிபோல பதிந்ததாம்!

இது இந்த வெளக்கண்ணை சொல்ற உண்மைக்கதை!!!

எத்தனை பேரு இதை நம்புறீங்க??

மனசாட்சி உள்ளவன் எல்லாம் சொல்லுங்க!!!

****வளர வளர இது சரியா எனத் தோன்றியது.***
இந்த வெளக்கெண்ணை வளர வளர இவரு மூளை வளர்ச்சி குன்ற ஆரம்பிச்சிருச்சாம். உடனே இவரு மழுங்கிய மூளையை வச்சு ரொம்பவே யோசிக்க கத்துக்கிட்டாராம்!

இதே எழவைத்தான் மணிகண்டப் பண்டாரமும் சொல்லுச்சு!
***அப்போது கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள் ‘சமூக நீதி காக்க கடவுள் மறுப்புக் கொள்கை அவசியமாகிறது’ என்றனர். ***
யாரு இவன்கிட்டப் போயிச் சொன்னதாம்?? சமூக நீதி காக்கத்தான் கடவுள் மறுப்புக் கொள்கையாம்!! கடவுள் மறுப்புக் கொள்கை , கடவுள் இல்லை என்பதால் இல்லையாம்? பண்டாரங்கள் பகுத்தறிய ஆரம்பிச்சாலே இதுமாரி ஒளற ஆரம்பிச்சிடுறானுக!! 

***‘சாமியை அடிச்சா சாமியார் சரியாயிருவான்’ என்றனர். எனக்கு குழப்பமாயிருந்தது. எதிர் வீட்டுக்காரனை சரி செய்ய பக்கத்து வீட்டுக் காரனை அடிப்பது சரியாகுமா?***

 முண்டம்!! சாமி என்பது கல், உயிரற்ற ஜடம்!  அதோட தலையை பிளந்தாலும் ரத்தம் வராது. சாமிக்கு ஆத்தா அப்பன் கெடையாது.

சாமினு நீ கும்பிடுற ஜடத்தை அடிப்பதுக்கும், உயிருள்ள உணர்ச்சியுள்ள தாய் தந்தையுள்ள மனுஷன் ஒருத்தனை காரணம் இல்லாமல் அடிப்பதுக்கும் வித்தியாசம் இல்லையாடா முண்டம்?
***இவர்கள் ஏன் சரியைச் சரியென்றும் தவறைத் தவறென்றும் தயக்கமில்லாமல் குழப்பமில்லாமல் சொல்ல மறுக்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.***

உனக்கு மூளையே மழுங்கிடுச்சு. மேலும்  நீ பேசுறதெல்லாம் ஜோடிக்கப்பட்ட பொய்! பொய்யன்  உனக்கு என்ன எழுந்தால் எவனுக்கென்ன?
***ஆராய்ந்து பார்த்ததில்  அவர்கள் மூட வழக்கங்களுக்கும் சமூக அநீதிகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு உண்மையை மறுப்பதைப் போன்று தோன்றியது. சமூக அநீதிகளையும் மூட வழக்கங்களையும் மறுப்பதைச் சரியென்று சொன்னாலும் கடவுளையே மறுப்பது சரியாகுமா?***

நீ ஆராய்ந்தயா?

நீ?

நெஜம்மாவே ஆராய்ந்த??

காமெடி பண்ணாதீங்கப்பா!

ஆராய்ச்சிக்கு மிகவும் அவசியம் உண்மை பேசுபவன்! நீ ஒரு பொய்யன்! உன் வெளக்கெண்ணை ஆராய்ச்சியே பொய்யை அடிப்படையா வைச்சது. நீ  ஆராய்ந்து ஆராய்ந்து ஒரே புடுங்காப் புடுங்கிட்டாலும்!

எங்கேயிருந்துடா வர்ரீங்க உன்னைமாரி வெளக்கெண்ணை வேதாந்திகள்??

*******

இவன் தொடரும் கதை....

***** 1. மேலே சொன்னபடி மனிதன் ஒரு படைப்பாளியாக இருந்தாலும் மனிதனின் உருவாக்கலுக்கும் கடவுளின் படைப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.***
 ****2. மனிதனின் உருவாக்கல் எப்போதும் ஒரு விளைவை – இயற்கைக்கும் மனிதனுக்கும் எதிரான விளைவை -உண்டாக்கும் ஆனால் ஆண்டவனின் படைப்பு எந்த வகையிலும் பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த சுய சார்பு சார்ந்த மேலாண்மைக்கு எதிராக இருக்காது.****

1. திடீர்னு கடவுள் படச்சாரு, உருவாகினாருனு சொல்ற? கடவுள் என்னத்தை உருவாக்கினாருனு சொல்ற இப்போ? அதைச் சொல்லு!!!

திடீர்னு கடவுள் என்னத்தையோ உருவாக்கினாருனு கதை விடுற??

2. அதென்ன?  என்ன? மனிதர்கள் ஆக்ஸிஜனை (O2, O=O) எடுத்துக்கிட்டு, கார்பன் டை ஆக்ஸைடை (CO2, O=C=O) வெளியிடுறாங்களாக்கும்? தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை (O=C=O) எடுத்து, அதிலுள்ள "கார்பனை" (C) பிரிச்சு எடுத்துக்கிட்டு ஆக்ஸிஜனை (O=O)  வெளியிடுதுகளாக்கும்? சரி. அப்புறம் என்ன சொல்ற?  கடவுள் ஆக்ஸிஜனையும், கார்பண் டை ஆக்ஸைடையும் வேற வேற ப்ராப்பர்டீஸுடன் எப்படி உருவாக்கினாருனா?

அதெப்படி? அதாவது ஒண்ணுமே இல்லாததை "ஒண்ணை" வைத்து எல்லாத் தனிமங்களையும் கடவுள் உருவாக்கினார்னு எவன் சொன்னான் உனக்கு?

முண்டம்!!! நீ மேலே சொல்றது.. கடவுள் இதை உருவாக்கினாரு அதை உருவாக்கினாருனு கதை சொல்றது..உன்னுடைய- மூளை மழுங்கிய நிலையில் உள்ள ஒருவனுடைய-  தியரி!!!

புரியுதா?

அதான் கடவுள் "ஒண்ணுமே இல்லாததை" வைத்து எல்லாத்தனிமங்களையும் உருவாக்கி கிழிச்சாருனு சொல்ற இல்ல அது! That's your theory! புரியுதா??

 மொதல்ல நீ யார்னு  உன்னை உணர்ந்து கொள்!

நீ பிதற்றுவதெல்லாம் (கடவுள் இதை செஞ்சாரு அதை செஞ்சாருனு) மூளை மழுங்கிய நிலையில் உள்ள வேதாந்தி என்னும் வெளக்கெண்ணை (நீதான்!) ஒருவனுடைய  உளறல்!!

புரியுதா??

உன் மண்டைக்கு இதெல்லாம் எப்படிப் புரியும்?


பின் குறிப்பு:

நீ என்னுடைய பின்னூட்டத்தை கவனமா வெளிவிட மாட்டனு எனக்குத் தெரியும்!! அதனால என்ன? இப்போப் பாரு!! நான் இட்ட வெளிவராத பின்னூட்டம் ஒரு பதிவா வந்து நிக்கிது!

உன் பகவான் தான் என்னையும் அனுப்பி வச்சாரு! :))

உன் பகவாந்தான் என்னை அனுப்பி இந்த வேதாந்தினு ஒரு பொய்யன் சும்மா கதை விடுறான் அவனை என்னனு கேளு னு அனுப்பி வச்சாருனு சொல்லி இன்னொரு கதை எழுது!

5 comments:

Kasthuri Rengan said...

ரவுத்திரம் பழக வேண்டியதுதான்
இருந்தாலும் இது கொஞ்சம் ஓவருங்க..
ரிலாக்ஸ் ப்ளீஸ்...

வருண் said...

நான் என்ன செய்றது மது??! எல்லாம் "பகவான் செயல்" தான்! நம்ம கையிலே என்ன இருக்கு? அவன் சொல்லுறான் வருண் எழுதுறான்! :))))

NewWorldOrder said...

Keep it up your writing until we expose all pseudo people.

வருண் said...

***NewWorldOrder said...

Keep it up your writing until we expose all pseudo people.***

We dont need to expose anybody. They usually expose themselves one time or other. Lying is the way of life! That's how these guys and live and die. All we need to do is WATCH THEM carefully. If you do you can see what they really are! Yeah, you will know they are full of garbage! :)

மகிழ்நிறை said...

ஓகே! அப்பாலிக்க கண்டுகிறேன் தோஸ்த்து. எஸ்கேப்!!!